அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி
இலக்கு

துடிப்பு இல்லா படகு
வால் இல்லா ப ட்டம்
கொள்கை இல்லா வாழ்வும்
கரை காணாத படகு

முன்னேற முயற்ச்சியோடு
நன்பிக்கை கொண்டு
நாள் தோறும் முயன்று
இலக்கை அடைந்து

இலச்சியதோடு வாழ
இலக்கு வேண்டும் இலக்கை முடித்து
இன்பமாய் வாழ்வோம்.

Nada Mohan
Author: Nada Mohan