பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி
இலக்கு

துடிப்பு இல்லா படகு
வால் இல்லா ப ட்டம்
கொள்கை இல்லா வாழ்வும்
கரை காணாத படகு

முன்னேற முயற்ச்சியோடு
நன்பிக்கை கொண்டு
நாள் தோறும் முயன்று
இலக்கை அடைந்து

இலச்சியதோடு வாழ
இலக்கு வேண்டும் இலக்கை முடித்து
இன்பமாய் வாழ்வோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading