03
Dec
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
கெங்கா ஸ்ரான்லி
இது தான் இன்றைய வாழ்வா
பண்பாடு காக்க
பந்தங்கள் கூடும்.
சொந்தங்கள் தேடும்
சொத்துக்கள் சேரும்.
மந்தமான வாழ்வில்
மகிழ்வு தொலைந்தது.
விந்தையான மனிதர்
விலங்கை மாட்டுகிறார்.
சந்தமான தமிழர்
சதங்கை கட்டுகிறார்.
முன்றலிலே ஆடுவதற்கு
மூக்கனாங் கயிறுகட்டி
பிந் நிற்போர் இழுக்க
பின்னால் நின்றியக்கம்
எந்தோர் காத்த பெருமை
எல்லாமே தொலைத்தாயிற்று.
சந்தையிலோர் பலி ஆடாக
சந்திவிலை பேசுகிறார்.
மக்களை மக்கள்
விற்கும் தோரணை.
மாந்தரே வியக்கும் வண்ணம்
எல்லாமே விட்டுப்போச்சு
ஏழைமனம் வில்லாச்சு,
ஏங்கும் உள்ளம் பெரிதாச்சு,
மும்மாரி பெய்தது போல்
மூத்தகுடியினர் வாழ்ந்த வாழ்வு
சந்தமாகிய கூட்டிலிருந்து
சொந்தம் எல்லாம் விலகி
இடைவெளிகள் கூடுகின்றது
இது தான் இன்றைய வாழ்வு.
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...