அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சமூகமே…
சீர்கொண்ட ஒர்முகமாய்
செதுக்கலிடும் பண்பாடும்
செப்பனிடும் வாழ்வியலும்
பார் போற்றும் விழுமியமும்
ஒன்றிக்கும் பூந்தோட்டம்
ஒற்றுமையின் வேரோட்டம்
சமூகமெனும் சங்கமத்தில்
சஞ்சரிக்கும் மனிதமே
சாதனைப் பேரேடு
சரித்திர வரலாறு.

மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan