நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சமூகமே…
சீர்கொண்ட ஒர்முகமாய்
செதுக்கலிடும் பண்பாடும்
செப்பனிடும் வாழ்வியலும்
பார் போற்றும் விழுமியமும்
ஒன்றிக்கும் பூந்தோட்டம்
ஒற்றுமையின் வேரோட்டம்
சமூகமெனும் சங்கமத்தில்
சஞ்சரிக்கும் மனிதமே
சாதனைப் பேரேடு
சரித்திர வரலாறு.

மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan