பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சமூகமே…
சீர்கொண்ட ஒர்முகமாய்
செதுக்கலிடும் பண்பாடும்
செப்பனிடும் வாழ்வியலும்
பார் போற்றும் விழுமியமும்
ஒன்றிக்கும் பூந்தோட்டம்
ஒற்றுமையின் வேரோட்டம்
சமூகமெனும் சங்கமத்தில்
சஞ்சரிக்கும் மனிதமே
சாதனைப் பேரேடு
சரித்திர வரலாறு.

மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading