23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவதர்சனி
பூக்கட்டும் புன்னகை!!
வியாழன் கவி 1575!
யுத்தம் என்னும் கொடிய அரக்கன்
சத்தமிட்டு உயிர் பறித்தான் அன்று
நித்தம் ஒரு துயர் வந்து இங்கே
பித்துப் பிடித்தே ஆட்டுது பாரீர்!!
விழிகளுக்குள்ளே விடியல் காணா
விந்தை மனிதர் எண்ணம் மாற்றி
கொடிய தொற்று ஆளுகைக்கு
கொடுப்போம் ஒரு முற்றுப் புள்ளி!!
வறுமையென்றும் வாடும் உயிர்கள்
வல்லமை கொண்டே எழ வேண்டும்
கை ஏந்திப் பிழைத்தல் கனதியல்ல
கடமை செய்துவென்றிடசெய்வோம்!
பொறாமை என்னும் மேக மூட்டம்
மேனி தழுவி வாழ்ந்தது போதும்
பெருமை நாடிப் பொழுதை ஆக்கிப்
பெறுவோம் புன்னகைத் தோட்டம்!!
பூக்கட்டும் எங்கும்புன்னகை பூக்கள்
புவியாழட்டும் மெல்லினப் பாக்கள்
தழைத்தோங்கட்டும் தலைமுறைத்
துளிர்ப்புகள்
தந்தேகுங்கள் தன்னலமில்லாப் புன்னகை பூக்கள்!!
சிவதர்சனி இராகவன்
2/2/2022❤️
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...