பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

15.2.22 சந்தம் சிந்தும் கவி 162.

சிகரெட்

இளையர் மயக்கிடும்
சிகரெட்
2 விரலுக்குள் அடங்கிடும்
சிகரெட்

வட்டவட் ட புகையினை
விட்டு
வசியம் பண்ணிடும்
சிகரெட்
வாலிப வயதில் தொட்டால்
விடாது பயணம் செய்திடும்
சிகரெட்

உடலை வதைத்திடும் என்று தெரிந்தும் தொடர்ந்திடும் பற்றி இலுத்திடும் பயணம்
சிகரெட்

கணயம் கர்பவாயில்
சிறுநீர்பை சிறுநீரகம்
உணவுக்குழாய் வழி
நுளைந்திடும் காஞ்சர்
நோய்

வந்திட்டால் விடாது உனை
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரை பறித்திடும்
சிகரெட்

பணத்தை கொடுத்து
இறப்பினை தேடாது விளக்கி பிடித்து கிணற்றில்
குதிக்காது
விட்டிடு விட்டிடு சிகரெட்
பிடிப்பதை

விட்டிடு விட்டிடு பழக்கத்தை
மகிழ்ந்தே வாழ்திடு
வாழ்வதை

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading