தங்கசாமி தவகுமார்

கவி : உரு மாறும் புதிய கோலங்கள்

அலை பாயும் மனதில்
அகப்பையில் அடங்காத எண்ணம்
உரு மாறும் புதிய கோலங்கள்
உள்ளமதை உலையாக கொதிக்க வைக்கும்
உருமாறும் புதிய கோலங்கள் பிறவா விடின்
படைப்புக்கள் படையல் காணாது
அடுத்த தலைமுறை பதிவிக்காய்
புதிய கோலங்கள் படைப்பதே
நம் பிறவிக்கு பயன்!!

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading