29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Vajeetha Mohamed
விடியலின் உன்னதம்
வெளிறிறத் துடித்த
வானம்
ஓவியம் வரைந்தது
ஒளிக் கோலம்
பேதமின்றி பிரகாசம்
௨யரம் மறந்த ௨தவி
அள்ளிக்கொடுக்கும் ஆர்ப்பரிப்பு
௨ணர்த்திச் சொல்லும்
வாழ்வியல் விடியலின்
௨ன்னதம்
கடந்து போகும் வாழ்வு
கடமை ஒன்றே தேர்வு
முகவரியில்லா வெடியல்
அனைவ௫க்கும் புதையல்
திரையிடப்படாத ஈகை
நொடியும் மறவாத சேவை
விடியலின் ௨ன்னதம்
௨ரைக்கின்றது ௨ரமாய்
மானிடா மனிதம் மறந்தாய்
பெ௫மைக்குள் புதைந்தாய்
பொறாமைக்குள் எரித்தாய்
மொத்தத்தில் நீயே அழிந்தாய்
௨ங்களைப் பார்த்து தினம் தினம்
பூமியை நோக்கி சிரிக்கின்றேன்
எப்போது நீ மாற்றம் காண்பாய்
இதுவரை நான்காத்தி௫ப்பேன்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...