04
Sep
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
Vajeetha Mohamed
விடியலின் உன்னதம்
வெளிறிறத் துடித்த
வானம்
ஓவியம் வரைந்தது
ஒளிக் கோலம்
பேதமின்றி பிரகாசம்
௨யரம் மறந்த ௨தவி
அள்ளிக்கொடுக்கும் ஆர்ப்பரிப்பு
௨ணர்த்திச் சொல்லும்
வாழ்வியல் விடியலின்
௨ன்னதம்
கடந்து போகும் வாழ்வு
கடமை ஒன்றே தேர்வு
முகவரியில்லா வெடியல்
அனைவ௫க்கும் புதையல்
திரையிடப்படாத ஈகை
நொடியும் மறவாத சேவை
விடியலின் ௨ன்னதம்
௨ரைக்கின்றது ௨ரமாய்
மானிடா மனிதம் மறந்தாய்
பெ௫மைக்குள் புதைந்தாய்
பொறாமைக்குள் எரித்தாய்
மொத்தத்தில் நீயே அழிந்தாய்
௨ங்களைப் பார்த்து தினம் தினம்
பூமியை நோக்கி சிரிக்கின்றேன்
எப்போது நீ மாற்றம் காண்பாய்
இதுவரை நான்காத்தி௫ப்பேன்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...