நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

Selvi Nithianandan

விடியலின் உன்னதம் ( 504)
பகலவனின் ஒளிதானும்
பாருக்கே வெளிச்சம்
பார்ப்போரின் கண்ணுக்கு
பசுமையின் உச்சம்

வாழ்க்கை என்னும் சக்கரம்
வாழ்வதாலே வந்திடும் சிறப்பு
வானத்து தாரகை போல்
வாகையாய் விடிந்துவிடு

போரென்னும் கொடுமை
முரண்படும் அதிகாரம்
உணவின்றி உறக்கமின்றி
பலியாகும் உயிர்தனை
விலையில்லா விடியலின்
வேள்விதனை முறியடிக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan