15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
Jeyam
திமிர்
பொய்யாக வேடம் போட்டு நடிப்பவர் இடையில்
மெய் பேசி உலவுகின்றேன் திமிரான நடையில்
பிழையாய் நினைத்து விடுவாரோவென வாழ்வதோ பயந்து
பிழை விடாது வாழுகின்றேன் செயல்களாலே உயர்ந்து
யாரோடு என்றாலும் மனதிற்பட்டதை பட்டென பேசுகின்றேன்
ஊரோடுநான் ஒத்துப்போகவில்லை எனக்கூறுவோரால் கூசுகின்றேன்
நான் செய்வது பிடிக்காவிடின் முகத்திற்குமுன்பாக கூறலாம்
தான்தனக்குள் தவறான புரிதல் இப்படி யார்யாரெலாம்
என்னையடக்க நினைப்போர்க்கு மனதிலேனோ பட்டது கறை
தன்மானத்தை இழக்காது வாழ்கின்றேன் இதற்குள்ளேயேனோ ஒருகுறை
கட்டுப்பாடுகள் போட்டு என்னை அடக்கிக்கொள்ள முடியாது
திட்டம்போட்டு கவிழ்க்க நினைப்பினுமென் திமிர் படியாது
ஜெயம்
06-03-2022
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...