16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர் முதுசம்…
காக்கும் கடனும் கருத்தின் உரமும்
நோக்கும் செயலும் நூற்குமே உலகை
வாக்கும் அறமும் வளைந்து பின்னும்
வருந்தி உழைத்தே வறுமை நீக்கும்
நாளை என்பது நம்பிக்கைப் படகு
நாளும் வலிக்கும் துடுப்பாய் மனிதம்
நீளும் கனவில் நிறைந்தது வாழ்வு
நிறைந்து கற்றிட மிளிர்வது சிறப்பு
இடரின் ஈகை இயல்பில் ஒன்றும்
இல்லையென வாழ்தல் குன்றும்
உழைப்பின் மிகையில் உதவி நல்கும்
உறவுத் தோப்பே உரமாய் ஊன்றும்
வேரின் விருட்சம் வெற்றி மகுடம்
வேதனை கலையும் வீம்பின் உச்சம்
மனித உணர்வே மகத்துவ யாப்பு
மூத்தோர் வாழ்வே முதுசக் குறிப்பு
போற்று போற்று புலமையைப் போற்று
மூத்தோர் முதுசம் தந்த அறமே
முழுமதி வாழ்வெனப் போற்றிடத் தகுமே.
நன்றி

Author: Nada Mohan
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...