02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர் முதுசம்…
காக்கும் கடனும் கருத்தின் உரமும்
நோக்கும் செயலும் நூற்குமே உலகை
வாக்கும் அறமும் வளைந்து பின்னும்
வருந்தி உழைத்தே வறுமை நீக்கும்
நாளை என்பது நம்பிக்கைப் படகு
நாளும் வலிக்கும் துடுப்பாய் மனிதம்
நீளும் கனவில் நிறைந்தது வாழ்வு
நிறைந்து கற்றிட மிளிர்வது சிறப்பு
இடரின் ஈகை இயல்பில் ஒன்றும்
இல்லையென வாழ்தல் குன்றும்
உழைப்பின் மிகையில் உதவி நல்கும்
உறவுத் தோப்பே உரமாய் ஊன்றும்
வேரின் விருட்சம் வெற்றி மகுடம்
வேதனை கலையும் வீம்பின் உச்சம்
மனித உணர்வே மகத்துவ யாப்பு
மூத்தோர் வாழ்வே முதுசக் குறிப்பு
போற்று போற்று புலமையைப் போற்று
மூத்தோர் முதுசம் தந்த அறமே
முழுமதி வாழ்வெனப் போற்றிடத் தகுமே.
நன்றி
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...