க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 84
துளி நீர்
மழை மேகம்
துளி யாகும்
வான் எங்கும்
கரு மேகம்

வந்து என்னை
தொடும் போது
குளிராலே தேகம்
சிலு சிலுக்கும்

நீர் தேக்கி
நிலம் காத்த
குளங்களும்
போனது எங்கள் ?

வரும் துளி நீரை
நிதம் சேர்த்து
வான் உயர
வாழ்வோம் இங்கே

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading