பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபிராமி மணிவண்ணன் 30.03.2022

கவி அரும்பு 104 மயில்

கிளி ஒரு பறவை
எங்களை போல் பேசும்

சிவப்பு வாயால் பேசுவாரே
பச்சையும் மஞ்சளுமாய் இருக்கும்

கிளி பேசும் போது
ஆசையாக இருக்கும்

நன்றி. அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading