நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : மௌனம்
31.03.2022

சுற்றுகின்ற உலகோடு
சுற்றுகின்ற மானிடம்
சுதாகரிக்க தம்மை தாம்
தவம் ஒன்று வேண்டின்
அதுவே மௌனம்
தவ வேள்வி ஒன்று செய்வோம்
அங்கு மௌனம் அது நெய்யாகும்

மனங்களை மனம்
மார்பினிலே சுமக்க
மடி சுரக்கும் பசுவாக
சுரக்கின்ற ஊற்று
கண் மூடி மௌனம் அது
கற்று தரும் படிப்பு

சுற்றி உள்ள சூழல்
தேடி வரும் உரை
எப்பொழுதும் மௌனத்தை
கலைத்து தன் தேவைகளை முடிக்கும்!!!

Nada Mohan
Author: Nada Mohan