29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 169
தலைப்பு — தெரிவானது பட்டினி
நலமுடன் பணப் பலமுடன் இருக்கையில்
பலரும் வந்தனர் பாசங் காட்டினர்
கலந்தனர் பகிர்ந்தனர் களிப்பில் கவலையில்
சகலரும் பிரிந்தனர் சஞ்சலம் நெரிக்கையில்.
பெட்டியில் பணமில்லை பானையில் சோறில்லை
எட்டிப் பார்க்கவும். எவரும் வரவில்லை
பட்டமர நிலைக்கு பாதிப்பு வாட்டிட
விரட்டுது பட்டினி வேதனை வடிவுடன்.
நெறிமுறை தவறாது நேர்வழி நடந்தும்
குறிக்கோள் இல்லாது காலம் கடந்ததால்
பறிபோனது பணத்துடன் பலமும் சேர்ந்தது
தெரிவானது பட்டினி தொல்லைதர இன்று.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/04/2022

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...