16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஜெயம் தங்கராஜா
அதனிலும் அரிது
இல்லாதோர்க்கு உதவும் மனங்கள் பெரிது
சொல்லாது செய்வதென்பது அதனிலும் அரிது
உள்ளோரிடத்தில் எல்லாம் இருந்தாலே பகுத்தறிவு
தள்ளாடிப்போகாதே மனிதன் மனதில் பரிவு
கிள்ளிக்கொடுப்பதனால் இருப்பொன்றும் குறைந்தே போகாது
தள்ளியேயிருந்து தவிப்போரை பார்ப்பதும் தீது
சொல்லிக்கொண்டே செய்யாதிருந்தால் அது ஆகாது
முள்ளையகற்றிவிட்டால் பாதத்தில் வலிதான் ஏது
வாழவழியின்றி வருந்துவோர் தரனியில் கோடி
காலாகாலமும் பட்டினிப் போரினால் வாடி
கேளு மானிடா தேடாமலிருப்பவர் தேடி
வாழவொரு சந்தர்பமிது வாழ்வோமேயிங்கு கூடி
மனமுவவந்து கொடுப்பவரவர் கடவுளிற்கு நிகர்
குணத்திற்குள் சுயநலமிருந்தால் அதை தகர்
பணிகள்செய்து கிடக்குமென்றும் தன்னலமற்ற நகர்
கனிவு அதனிலுமரிது நற்செயலால் நுகர்
ஜெயம்
10-04-2022

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...