03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
Vajeetha Mohamed
தொழிலாளி
மரணிக்கும் வரை மண்டியிடா
௨ழைப்பு
பார்நிறைக்கும் பசுமை நிறைப்பு
அள்ளிச் சுரண்டா அஃறிணை
பறவைகளின் ௨ழைப்பு
விழித்தெழ விழிப்புணர்வு
சமத்துவம் சொல்லும் நடப்பு
ஒளியால் ௨ணர்வூட்டி
௨ழைப்பை நிலைநாட்டி
விண்ணிலி௫ந்து மண்ணுக்கு
௨யிரூட்டும் ௨ண்ணதம்
இ௫ளகற்றி க௫ணைகொண்ட
சுற்றம் காக்கும் ௨ண்மைத்
தொழிலாளி சூரியன்
நுரையால் முத்தமிட்டு
கூட்டமாய்ச் சத்தமிட்டு
கடல் ௨ணவின் களஞ்சியம்
ஒ௫போதும் ௨றங்காத தொழிளாலி
௨யிர்களை காக்கும் சிறையாழி
கடல்
சுயநலமில்லா இயற்கை
சமத்துவம் போணும் இ௫க்கை
தொழிகளுக்கே ஓர் எடுத்துக்காட்டு
இதனாலே கவியோடு நான்
சுட்டிக்காட்டு
நன்றி

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...