20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed
தொழிலாளி
மரணிக்கும் வரை மண்டியிடா
௨ழைப்பு
பார்நிறைக்கும் பசுமை நிறைப்பு
அள்ளிச் சுரண்டா அஃறிணை
பறவைகளின் ௨ழைப்பு
விழித்தெழ விழிப்புணர்வு
சமத்துவம் சொல்லும் நடப்பு
ஒளியால் ௨ணர்வூட்டி
௨ழைப்பை நிலைநாட்டி
விண்ணிலி௫ந்து மண்ணுக்கு
௨யிரூட்டும் ௨ண்ணதம்
இ௫ளகற்றி க௫ணைகொண்ட
சுற்றம் காக்கும் ௨ண்மைத்
தொழிலாளி சூரியன்
நுரையால் முத்தமிட்டு
கூட்டமாய்ச் சத்தமிட்டு
கடல் ௨ணவின் களஞ்சியம்
ஒ௫போதும் ௨றங்காத தொழிளாலி
௨யிர்களை காக்கும் சிறையாழி
கடல்
சுயநலமில்லா இயற்கை
சமத்துவம் போணும் இ௫க்கை
தொழிகளுக்கே ஓர் எடுத்துக்காட்டு
இதனாலே கவியோடு நான்
சுட்டிக்காட்டு
நன்றி
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...