Selvi Nithianandan

விடியலைத்தேடி 514

விடியலின் பொழுது
மகிழ்ச்சியாய் கழியுது
விசும்பின் அழகும்
சுழற்சியாய் மாறுது

மரங்களின் அசைவும்
தென்றலாய் இருக்குது
மலர்களின் வண்ணமும்
கண்ணைக் கவறுது

சூரியக் கதிருக்காய்
வெளியை நாடுது
சூடு தணிக்கவும்
மோரைத் தேடுது

உப்பைக் குறைத்து
உணவு செல்லுது
உபாதி கழிக்க
நடையாய் செல்லுது

உடல்நலம் பேணவும்
உறுதியாய் சொல்லுது
உளநலம் இல்லாத
மருத்துவம் நாடுதே

மாதமும் தொடரவே
ஒவ்வாமை சேருது
சேதமும் இல்லாத
மருந்தினை நிறுத்தியே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading