கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

விடியலைத்தேடி 514

விடியலின் பொழுது
மகிழ்ச்சியாய் கழியுது
விசும்பின் அழகும்
சுழற்சியாய் மாறுது

மரங்களின் அசைவும்
தென்றலாய் இருக்குது
மலர்களின் வண்ணமும்
கண்ணைக் கவறுது

சூரியக் கதிருக்காய்
வெளியை நாடுது
சூடு தணிக்கவும்
மோரைத் தேடுது

உப்பைக் குறைத்து
உணவு செல்லுது
உபாதி கழிக்க
நடையாய் செல்லுது

உடல்நலம் பேணவும்
உறுதியாய் சொல்லுது
உளநலம் இல்லாத
மருத்துவம் நாடுதே

மாதமும் தொடரவே
ஒவ்வாமை சேருது
சேதமும் இல்லாத
மருந்தினை நிறுத்தியே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading