Selvi Nithianandan

விடியலைத்தேடி 514

விடியலின் பொழுது
மகிழ்ச்சியாய் கழியுது
விசும்பின் அழகும்
சுழற்சியாய் மாறுது

மரங்களின் அசைவும்
தென்றலாய் இருக்குது
மலர்களின் வண்ணமும்
கண்ணைக் கவறுது

சூரியக் கதிருக்காய்
வெளியை நாடுது
சூடு தணிக்கவும்
மோரைத் தேடுது

உப்பைக் குறைத்து
உணவு செல்லுது
உபாதி கழிக்க
நடையாய் செல்லுது

உடல்நலம் பேணவும்
உறுதியாய் சொல்லுது
உளநலம் இல்லாத
மருத்துவம் நாடுதே

மாதமும் தொடரவே
ஒவ்வாமை சேருது
சேதமும் இல்லாத
மருந்தினை நிறுத்தியே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading