16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
நவமலர் பாலேஷ் கனடா கவிதை 01.
அன்பு நிலைத்திட..!
-நவமலர் பாலேஷ்
பிறப்பின் அருமையை வர்ணிப்பதால்,
நானும் இன்று கவிஞனானேனோ..!
உன் பட சுருள்
கொண்டு நட்பின் நினைவுகளை
கொட்டும்,
உயிரோட்ட மறுவடிவம் என் சகோதரன்..!
எனைக் கவனிக்க
ஒரு சகோதரன்
இல்லை என ஏங்கிட்ட வாழ்வில்,
இறைவன் தந்த
அருமை சகோதரன் நீ..!
எப்போ எது தேவையோ
அப்போ என் பொய் அழுகையில் உந்தனை
என் வசமாக்கி,
எனக்காக நேரம், தேவை யாவும் நிறைவாக்கிடும்,
அன்பு கொண்ட சகோதரனே..!!
நான் கலங்கிடாதிருக்க,
ஒவ்வொரு அசைவிலும்
தன் தூக்கம் தொலைத்த
என் சகோதரா, உன் மலர்வு நாள் வாழ்த்துக்கள்..!
எதுவரினும் எவ்வேளையும் உன்னை விட்டுக் கொடுக்கேன்..
கடவுள் வந்து
கண் முன் நின்று ஒரு வரம் கேட்கின், வாழும் வரை உன்னோடு மாறா அன்பு நிலைத்திட வேண்டிடுவேன்..
நூறாண்டு காலம்
நோய் நொடி இலா வாழ்வு நிலைத்திட, குடும்பமாய் வாழ்த்துக்கள் சொரிகின்றோம்..!!
நன்றி
Author: Nada Mohan
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...