க.குமரன்

வியாழன் கவி

கரடி
அச்சம் தரும்
கரடி
அழகான கரடி
வகைகள் ஐம்பதாயினும்
மண் நிறமே கவர்ந்தது!

வேட்டையாட பெண்ணும்
வேட்டையை பகிந்து
உண்ண ஆணும்
விருப்பம் கொள்ளுமே!

காட்டுக்கு அழகையும்
நாட்டுக்கு அச்சத்தையும்
தந்துடும் கரடியிது!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading