தர்ஜினி

கோடை அழகில்

கோடை அழகை
காணும் கண்கள்
வாடும் மலர்களை
வார்த்தையில் வரையுமோ…
ஒரு நாள் மட்டும்
மலரும் மலர்களின்
மணம் அது
பூமியில் பரவுதே….

நன்றி
தர்ஜினி

கவி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading