பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(62). 23/06/22
தலைப்பு
மீளெழும் காலம்
கட்டிய வீடு ஈட்டிய தேட்டம்
பாசமாய் பார்த்து ஏக்கமாய் பூட்டி
மீளும் காலம் ஓர் நாள் வருமென
ஓரிரவில் ஓடியே போனோம் கடல் கடந்து

மீள்வோம் மீள்வோமென
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் நீட்சி பெற
அந்நிய தேசத்திலே அகதி வாழ்வு

சலித்துப் போனவேளையிலே
வெளி நாட்டு மோகம் பற்றிக் கொள்ள
முகவரி தேடிக் கொள்ள
பல்லாயிரம் கொட்டித் தீர்த்து

வந்து விட்டோம் இந்நாட்டில்
மீளும் காலம் வந்தாலும்
குடிஉரிமை பெற்றாலும்
தாய்நாட்டின் தாகம்
இன்னும்தான்தீரலையே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading