பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 180

பிரிவுத் துயர்

குரல் ஒன்று
கேட்பது யில்லை இன்று
மடை திறந்த வெள்ளமென
ஓடிய குரல் ஒன்று
மௌனமாதே இன்று !

தடை ஒன்று வந்து
தடம் மாறி அன்று
விடமுண்ட கண்டன்
விடையோன்று கண்டான்!

அலை வானில்
அலைகின்ற குரலை
முழு வானம் தன்னில்
முழுமையேனக் கொண்டான்!

பதிவான குரலைப்
பதிந்து நாமும் கேட்டு
தொடரும் மதி தனிலே
அழியாச் சுடர்யேன வைப்போம் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading