14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
சந்தம் சிந்தும்
வாரம் 180
பிரிவுத் துயர்
குரல் ஒன்று
கேட்பது யில்லை இன்று
மடை திறந்த வெள்ளமென
ஓடிய குரல் ஒன்று
மௌனமாதே இன்று !
தடை ஒன்று வந்து
தடம் மாறி அன்று
விடமுண்ட கண்டன்
விடையோன்று கண்டான்!
அலை வானில்
அலைகின்ற குரலை
முழு வானம் தன்னில்
முழுமையேனக் கொண்டான்!
பதிவான குரலைப்
பதிந்து நாமும் கேட்டு
தொடரும் மதி தனிலே
அழியாச் சுடர்யேன வைப்போம் !
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.