29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வசந்தா ஜெகதீசன்
வரலாற்றின் முகவரியே….
பெற்றோர் பேறே பெருமை பேறு
பெயராய் பொறிப்போம் நானிலத்தில்
வளமாய் வாழ வழிகாட்டும்
வள்ளல் தகமை தாங்குபவர்
உறவாய் காக்கும் உறவிவர்
உதிரம் தந்த முதலிவர்
உள்ளம் நிறைந்த பேரன்பில்
எண்ணம் உறைந்த பொக்கிசமே
இதயக்கோவில் வாழ்பவரே
சிற்பி க்குள் முத்தாய் காத்தவரே
சிறந்த வழிகாட்டியவர்
அன்பு க்குள் அடைக்கலம் ஆனோமே
அனுதினம் எமக்காய் அர்ப்பணங்கள்
நட்பாய் பழகும் நம் தந்தை
நாளும் வளர்த்த பேரன்பில்
உறுதுணை ஊன்றிய பெருவிருட்சம்
உலகினை காட்டிய முதல்சொந்தம்
உண்மை அன்புப் பொக்கிசமே
உளம் நிறைந்த தந்தையே.
வழியே தந்த விழி நீங்கள்.
நன்றி

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...