16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
வசந்தா ஜெகதீசன்
வரலாற்றின் முகவரியே….
பெற்றோர் பேறே பெருமை பேறு
பெயராய் பொறிப்போம் நானிலத்தில்
வளமாய் வாழ வழிகாட்டும்
வள்ளல் தகமை தாங்குபவர்
உறவாய் காக்கும் உறவிவர்
உதிரம் தந்த முதலிவர்
உள்ளம் நிறைந்த பேரன்பில்
எண்ணம் உறைந்த பொக்கிசமே
இதயக்கோவில் வாழ்பவரே
சிற்பி க்குள் முத்தாய் காத்தவரே
சிறந்த வழிகாட்டியவர்
அன்பு க்குள் அடைக்கலம் ஆனோமே
அனுதினம் எமக்காய் அர்ப்பணங்கள்
நட்பாய் பழகும் நம் தந்தை
நாளும் வளர்த்த பேரன்பில்
உறுதுணை ஊன்றிய பெருவிருட்சம்
உலகினை காட்டிய முதல்சொந்தம்
உண்மை அன்புப் பொக்கிசமே
உளம் நிறைந்த தந்தையே.
வழியே தந்த விழி நீங்கள்.
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...