மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கெங்கா ஸ்டான்லி

இன்பம்

உன் மனம் சுத்தமானால்
துன்பமும் இன்பமாக ஒளிரும்.
செம்மையான செயல் இருந்தால்
சீர்மையுடன் சிறப்பும் அமையும்.
உரிமை உள்ளோரை
உதறிவிடுதல் துன்பம்.
வறுமை உள்ளோரை
வரவேற்று உபசரித்தல் இன்பம்.
உள்ளம் உடலினை வேதனை இன்றி
பவித்திரமாக வைத்தல் இன்பம்.
வெள்ளம் போல் நன்மை இன்பம்
குவலயத்தில் வாழ்வில் சுகந்தம் தருமே.
அன்பை வளப்படுத்திக்கொள்
அறிவுடன் அனைத்தும் தேடிவரும்
பண்பை மெச்சி வாழக்கற்றுக்கொள்
மிகையான புகலின்பம் கூடும் வாழ்விலே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading