30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
உழைப்பே உயர்வு தரும்
உலகில் சிறந்த உயர்வும் தொழிலே
பலரும் வியந்து பெருமை அடையும்
உழவுத் தொழிலே உசத்தி எனலாம்
சுழலும் உலகில் சிறப்பாய் விழைந்து
வயிற்றுப் பசியை விலக்கும் உணவாம்
உயிர்கள் வளரப் உணவும் தருமே
உழைப்பின் உயர்வே உடலின் உறுதி
கழைப்பு அகன்று கரும்ம் சிறக்கும்
உணவே மருந்து உழைப்பே விருந்து
கணமே நினைத்துப் கவலை மறக்கும்
தொழிலே உசத்தி துயரம் களையும்
வழியும் பிறக்கும் வளமும் பெருகும்
மரத்தை நடவும் மழையும் பொழியும்
சிரம்ம் விலக சிகரம் தொடலாம்..
இன்னிசைக் கலிவெண்பா
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...