பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

உழைப்பே உயர்வு தரும்

உலகில் சிறந்த உயர்வும் தொழிலே
பலரும் வியந்து பெருமை அடையும்
உழவுத் தொழிலே உசத்தி எனலாம்
சுழலும் உலகில் சிறப்பாய் விழைந்து
வயிற்றுப் பசியை விலக்கும் உணவாம்
உயிர்கள் வளரப் உணவும் தருமே
உழைப்பின் உயர்வே உடலின் உறுதி
கழைப்பு அகன்று கரும்ம் சிறக்கும்
உணவே மருந்து உழைப்பே விருந்து
கணமே நினைத்துப் கவலை மறக்கும்
தொழிலே உசத்தி துயரம் களையும்
வழியும் பிறக்கும் வளமும் பெருகும்
மரத்தை நடவும் மழையும் பொழியும்
சிரம்ம் விலக சிகரம் தொடலாம்..

இன்னிசைக் கலிவெண்பா

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading