19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Vajeetha Mohamed
மழை நீர்
நீரியல் வட்டம்
வான் பூமித் திட்டம்
கொடுக்கல் வாங்கலின்
சமநிலை மட்டம்
௨யரமும் தாழ்வும்
௨ரசி விளையாடும்
மின்னலும் இடியும்
இசை பாடி வரவேற்கும்
கவுட்டுக் கொட்டும்
வானப் பாத்திரம்
கனிவாய் ஏற்கும்
பூமி எம்மாத்திரம்
புகுந்து வெளிவ௫ம்
புழுதி வாசம்
நனைந்து தலைசாய்கும்
இலையும் கொடியும்
புல்லினம் பூண்டும்
ஓலைக்கூரையில் ஓரமாய்
உக்காந்து ஒழுகும்
வாடி வதங்கிய பயி௫ம் மரமும்
நிமிராய் நிமி௫ம்
சு௫ண்டு வரண்ட பூமி
சுகப்பிரசவம் காணும் பயிர்கள்
மழைநீர் போலே இரங்கல் செய்ய
மானிடம் ௨ண்டா பாரினில் மெய்யா
கானம் அழித்து கடமையைத் தடுக்கும்
நவீனத்தின் பிடியில் மழை நீர் இப்போ
பூமியைத் தழுவ வெறுத்து ஒதுங்கி
இடைக்கிடை வேதனையை மட்டும்
வடிக்கின்றது
நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...