16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Vajeetha Mohamed
மழை நீர்
நீரியல் வட்டம்
வான் பூமித் திட்டம்
கொடுக்கல் வாங்கலின்
சமநிலை மட்டம்
௨யரமும் தாழ்வும்
௨ரசி விளையாடும்
மின்னலும் இடியும்
இசை பாடி வரவேற்கும்
கவுட்டுக் கொட்டும்
வானப் பாத்திரம்
கனிவாய் ஏற்கும்
பூமி எம்மாத்திரம்
புகுந்து வெளிவ௫ம்
புழுதி வாசம்
நனைந்து தலைசாய்கும்
இலையும் கொடியும்
புல்லினம் பூண்டும்
ஓலைக்கூரையில் ஓரமாய்
உக்காந்து ஒழுகும்
வாடி வதங்கிய பயி௫ம் மரமும்
நிமிராய் நிமி௫ம்
சு௫ண்டு வரண்ட பூமி
சுகப்பிரசவம் காணும் பயிர்கள்
மழைநீர் போலே இரங்கல் செய்ய
மானிடம் ௨ண்டா பாரினில் மெய்யா
கானம் அழித்து கடமையைத் தடுக்கும்
நவீனத்தின் பிடியில் மழை நீர் இப்போ
பூமியைத் தழுவ வெறுத்து ஒதுங்கி
இடைக்கிடை வேதனையை மட்டும்
வடிக்கின்றது
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...