19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவதர்சனி
வியாழன் கவி 1697!
உழைப்பே உரமாகும்!
உழைப்பே வாழ்வினுக்கு உரமாகும்
உயர்ந்திடத் தரமான வரமாகும்
விடியலில் ஆரம்பம் கண்டே மெல்ல
விரைந்திடும் பொழுதுகள் துணை ஆகும்!
உறுதியாகும் கரங்களும் சேர்ந்து
உணர்வினுக்கு துணை சேர்க்கும்
வரவும் மிஞ்சிய செலவுமிங்கே
வாழ்வியல் சவாலாய் விஞ்சி நிற்கும்!
நாளை எனும் எதிர்காலம் முன்னே
நாம் என்றும் தோற்றிடல் வேண்டா
கோழை என்றே சோம்பிக் கிடக்க
வேளை அல்ல இது வாழ்வின் தேவை!
நிறைவான செல்வம் மகிழ்வே என்றும்
போதும் எனும் நிலை கண்டாலே
ஓய்வு கேட்கும் உடலை ஆற்றி
நோயின்றி வாழ்தல் சிறப்பே ஆகும்!
சிவதர்சனி இராகவன்
29/9/2022
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...