19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
ரஜனி அன்ரன்
“ உச்சம் தொட்ட மக்கள்தொகை “கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.11.2022
உச்சம் தொட்ட மக்கள்தொகை
அச்சம் கொள்ள வைக்குதே உலகை
எண்ணூறு கோடியினை
எட்டித்தான் விட்டது
இதில் சீனாவும் இந்தியாவும்
முந்தித்தான் கொண்டது
பூமிப்பந்து தாங்குமா
பூதாகரம் தான் வெடிக்குமா !
மருத்துவம் தொழில்நுட்பம்
சுகாதாரம் விழிப்புணர்வு
ஆரோக்கிய வாழ்வு ஆயுட்கால நீடிப்பால்
மின்னல் வேகத்தில் குடித்தொகைப் பெருக்கம்
மனித அபிவிருத்தியில் மைல்கல்லாகி
உச்சம் தொட்டதே எண்ணூறு கோடியினை !
பெருகிவரும் மக்கள் பெருக்கம்
அருகி விடுமே நீர்நிலவள பற்றாக்குறை
உருகி விடுமே பனிப்பாறைகளும்
காடுகளை வளர்த்து களனிகளைப் பேணி
நெகிழியை விடுத்து நீரினைச் சேமித்தால்
நிலமும் செழிக்கும் நிம்மதியும் கிடைக்கும்
எதிர்கால சந்ததிக்கும் அனுகூலமாகுமே !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...