04
Sep
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
Jeya Nadesan
கவிதை நேரம்-24.11.2022
கவி இலக்கம்-1602
தலை சாய்ப்போம் மனிதம் நிமிர
வாழ்ந்தோருக்காய்
ஈழத்தமிழ்த் தாயின் கண்ணீரையும்
விடியலின் முகவரிக்காயும்
காவியங்கள் பல படைத்து நின்று
குருதியில் நனைந்த மைந்தர்கள்
கண்ணென காத்த மண்ணுக்காய்
மனித இனம் வாழ விடுதலுக்காய்
விடுதலை வாசம் தேடி ஓடிய கால்கள்
இலட்சியப் பாதை வழி சென்று
பயணத்தை தொடர்ந்த வீரர்கள்
நீராடும் விழிகளில் நினைவுகளாக
வராறு படைத்து விட்டு சென்ற மகான்கள்
இறப்பிலும் நினைவில் வாழும் தியாகிகள்
வாழ்ந்து மடிந்து புதையுண்டவர்கள்
கனத்த இதயத்துடனும் மாறா வலியுடனும்
நாமும் நினைவு கூர்ந்து தலை சாய்த்து வணங்குவோம்்

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...