16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
இரா விஜயகௌரி
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்
வேரோடு விழுதாக
விடுதலையின் வேள்வி தன்னில்
ஆகுதியாய் தமை ஈந்த
அரணான எம் மைந்தர்
சீராளும் பூமியிலே
சிரம் தந்து தமை ஈந்து
காடாளும் நிலை கண்டு
கன்ன்றெரியும் தீ சுமந்தோர்
தாய் மண்ணே தமக்கான
சேய் தாங்கும் பெரும் பணியாய்
களத்தினிலே பலம் கொண்டு
சமர்கண்டு தமை. ஈந்தோர்
தலை சாய்த்து வணங்குகின்றோம்
உம் விழுதுகளை நாம் சுமந்து
வழிகண்டு விழி மலர
வாழ்வமைப்பதுவும். நம் கடமை
வார்த்தைகளால் வருடாமல்
எம் செயல்கொண்டு துயர் களைந்து
மனிதம் காத்தோரை மாவீரக் கடவுளரை
எம் பெரும் பணி கொண்டு வணங்கி நிற்போம்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...