19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
திருமதி.அபிராமி கவிதாசன்.
17.01.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -206
தலைப்பு !
“தைமகளே”
தைமகளே வருகவே
தரணித்தாய் மகிழவே
வைமகளே வாழ்வையைம்
வளர்பிறையாய் வளரவே
உலதாய் மடியினிலே
உலாவரும் குழந்தைகளின்
பலவண்ண கனவுகளும்
புலர்ந்திட வருகவே
வறுமையும் பஞ்சமும்
வண்ணமாய் மாறவும்
சிறுமையின் எண்ணமும்
சிகரமாய் உயரவே
இறந்ததெல்லாம் போதுமே
இழப்பதற்கு ஒன்றுமில்லை
பிறந்துநீயும் வந்திடுவாய்
பிரபஞ்சம் காத்திடவே
நோயும் நொடியுமாய்
நொந்த உள்ளங்களும்
வாயுவின் பிடியினிலே
வதம்செய்த பிணிஒழிக்க
தைமகளே பிறந்துவா
தைரியத்தைக்்கொண்டுவா
பூமகளே புன்னகையும்
பூரிப்பையும் கொடுக்கவா !
நன்றிகள் 🙏🙏🙏
கவிப்பார்வை .. தட்டிக்
கொடுப்புக்கும் …என்
மனமார்ந்த நன்றிகள் பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...