இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

தை மகளே!

கை தர வாரீர்
தை மகளே!
பட்ட சில
வேதனைகள் என்னவோ
கிட்ட வந்து
என்னோடு ஒட்டாமல் போகட்டும்
தை மகளே!
வாழ்க புதுவாழ்வு
பல் ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டுகளாக
வளரட்டும் புன்னகை இவ்வாண்டில் தொடங்கட்டும்
தை மகளின்
அற்புதமான ஆனந்த
வாழ்வு
வாழ்க
வளர்க
நிறைய
நிலையாக

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading