மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

தை மகளே!

கை தர வாரீர்
தை மகளே!
பட்ட சில
வேதனைகள் என்னவோ
கிட்ட வந்து
என்னோடு ஒட்டாமல் போகட்டும்
தை மகளே!
வாழ்க புதுவாழ்வு
பல் ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டுகளாக
வளரட்டும் புன்னகை இவ்வாண்டில் தொடங்கட்டும்
தை மகளின்
அற்புதமான ஆனந்த
வாழ்வு
வாழ்க
வளர்க
நிறைய
நிலையாக

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading