நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நெல்வி தெய்வேந்திரமூர்த்தி

மாயா வாழ்வினை மாண்பெனச் சொல்வனோ
தீயாய்ப் பொங்குதே தீமையின் தொல்லைகள்
தாயாய்த் தாங்கிடத் தங்குவாய் என்னுடன்
நீயாய் வந்துடன் நீழ்கழல் காட்டியே!

Nada Mohan
Author: Nada Mohan