22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
நேவிஸ் பிலிப்.
(26/01/23 கவி இல(87)
மாற்றங்கள் நிரந்தரமல்ல
கோடி விண் மீன்கள் வானில்
கொட்டிக் கிடக்கு
கோடி மக்கள் வயிறோ பசியால்
ஒட்டிக் கிடக்கு
உள்ளவனுக்கு உயர உயர
செல்வம் கொட்டுது
இல்லாதவனுக்கோ ஓட ஓட
வறுமை விரட்டுது
மழையின் பார்வையில்
ஏற்றத் தாழ்வில்லை
மனிதன் பார்வையோ
ஏற்றத் தாழ்வின் எல்லை
எண்ணிலடங்கா நோய்கள் பெருகிட
புதிய நோய்கள் மலிந்திட
பண்பாடு சிதைத்த மானிடமோ
தனக்குத் தானே தீர்ப்பெழுதி
மரணத்தை நோக்கி விரைந்தோடுது
நிரந்தரமற்ற வாழ்வின் ரசனைக்கு
முற்றுப் புள்ளி வைப்போம்
மரத்துப் போன மன நிலையினருக்கு
உணர்வூட்டி வாழ்த்துவோம்.
நன்றி வணக்கம்.

Author: Nada Mohan
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...