16
Apr
நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு...
15
Apr
மதத்தை மறந்த மனிதன்
-
By
- 0 comments
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
நேவிஸ் பிலிப்.
(26/01/23 கவி இல(87)
மாற்றங்கள் நிரந்தரமல்ல
கோடி விண் மீன்கள் வானில்
கொட்டிக் கிடக்கு
கோடி மக்கள் வயிறோ பசியால்
ஒட்டிக் கிடக்கு
உள்ளவனுக்கு உயர உயர
செல்வம் கொட்டுது
இல்லாதவனுக்கோ ஓட ஓட
வறுமை விரட்டுது
மழையின் பார்வையில்
ஏற்றத் தாழ்வில்லை
மனிதன் பார்வையோ
ஏற்றத் தாழ்வின் எல்லை
எண்ணிலடங்கா நோய்கள் பெருகிட
புதிய நோய்கள் மலிந்திட
பண்பாடு சிதைத்த மானிடமோ
தனக்குத் தானே தீர்ப்பெழுதி
மரணத்தை நோக்கி விரைந்தோடுது
நிரந்தரமற்ற வாழ்வின் ரசனைக்கு
முற்றுப் புள்ளி வைப்போம்
மரத்துப் போன மன நிலையினருக்கு
உணர்வூட்டி வாழ்த்துவோம்.
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...