இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண் வாசம்
அந்த மண் வாசம்
சோறு தண்ணி மறந்து
மண்ணில் அங்கமெல்லாம்
பிறந்தட்டை கடன் செய்த பொற்காலம்

ஆடு மாடு மேச்சல் மாட்டு வண்டி சவாரி கிளித்தட்டு மறியல் இங்கெல்லாம்
புழுதி வாரி எழும்
மண் வாசம் மண் வாசம்

உச்சம் தலை குளிர
சனிக்கிழமை தோறும்
நல்லெண்ணை குளியல்
புழுதி வாரி எழும் மண் வாசம்
கலைத்தும் மீண்டுமாய்
புழுதி மண்ணில் நகர்வோம்!!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading