மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண் வாசம்
அந்த மண் வாசம்
சோறு தண்ணி மறந்து
மண்ணில் அங்கமெல்லாம்
பிறந்தட்டை கடன் செய்த பொற்காலம்

ஆடு மாடு மேச்சல் மாட்டு வண்டி சவாரி கிளித்தட்டு மறியல் இங்கெல்லாம்
புழுதி வாரி எழும்
மண் வாசம் மண் வாசம்

உச்சம் தலை குளிர
சனிக்கிழமை தோறும்
நல்லெண்ணை குளியல்
புழுதி வாரி எழும் மண் வாசம்
கலைத்தும் மீண்டுமாய்
புழுதி மண்ணில் நகர்வோம்!!

Nada Mohan
Author: Nada Mohan