மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண் வாசம்
அந்த மண் வாசம்
சோறு தண்ணி மறந்து
மண்ணில் அங்கமெல்லாம்
பிறந்தட்டை கடன் செய்த பொற்காலம்

ஆடு மாடு மேச்சல் மாட்டு வண்டி சவாரி கிளித்தட்டு மறியல் இங்கெல்லாம்
புழுதி வாரி எழும்
மண் வாசம் மண் வாசம்

உச்சம் தலை குளிர
சனிக்கிழமை தோறும்
நல்லெண்ணை குளியல்
புழுதி வாரி எழும் மண் வாசம்
கலைத்தும் மீண்டுமாய்
புழுதி மண்ணில் நகர்வோம்!!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading