10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
நேவிஸ் பிலிப்
கவி இல (94) (16/03/23
ஆகா வியக்கும் விழிகள்
வாண்மைத் திறன் கொண்ட ஆசிரியராய்
வினைத் திறன் கொண்ட அதிபராய்
அரும் பணியாற்றி ஓய்வு பெற்ற
எங்களூர் மிராண்டா மாஸ்டர்
கலை கலாச்சார பண்பாட்டு வித்தகராய்
மூத்த கலைஞர்களில் முதன்மையானவராய்
பாவைக் கூத்தின் நுட்பங்களறிந்தவராய்
வேர்களின் பெருமையை பின்னோரும் அறிந்திட
இசை சிற்பம் ஓவியம் ஒப்பனை
வரலாறென அழியாத சுவடிகளை
பதித்து வைத்து நிமிர்ந்த சுவடாய் வாழும்
நுண்ணறிவு கொண்ட சிந்தனையாளர்
நாடகங்களும் கூத்துக்களும்
கவிதைகளும் கட்டுரைகளும்
இவர் எழுதிய புத்தகங்களும் கிடைத்த
கலா பூசண விருதுக்கு நற் சான்றுகளாம்
பேசாலை மண்ணின் மைந்தராய்
எமக்கெல்லாம் மூத்தோராய்
வாழ்பவரை வாழ்த்த எனக்குக்
கிடைத்த வாய்ப்பிது
ஆகா என வியந்து பார்க்கும் விழிகளோடு
நன்றி கூறி வாழ்த்துகின்றேன்.
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...