10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
ரஜனி அன்ரன்
ஆகா ! வியப்பில் விழிகள்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 16.03.2023
அன்னைக்கு நிகராக இன்னொரு அன்னையாய்
அன்னை இல்லாக் குறையினை
இன்னை வரைக்கும் நிவர்த்தியாக்கி
அன்னையாகவே வாழும் எம் மூத்தஉறவு
அக்காவெனும் அற்புத உறவு !
விஞ்ஞானத் துறையினில் கல்வி கற்று
தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று
தாதியர் துறையில் பட்டத்தினையும் பெற்று
நாற்பது ஆண்டுகளைப் பணியினில் நிறைத்து
பிரதம தாதியாகிப் பதவியில் உயர்ந்து
தூயபணியினில் சேவையும் செய்கிறாரே !
வியப்பில் விழிகளும் விரிகிறதே
விரைவில் நொடிகளும் கரைகிறதே
தாயைப் போல இன்னொரு தாயாய்
தவமாய்க் கிடைத்த தனித்துவ உறவு
எம் ஐவரோடும் கூடிப்பிறந்த பந்தம்
அக்காவெனும் அன்புச் சொந்தம் !
தொலை தூரத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் நிதமும் கதைத்திடுவேன்
வாழ்வில் கிடைத்த பொக்கிசத்தை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்கிறேன் !
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...