பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

தங்கசாமி தவக்குமார் av

வியாழன் கவி : வியப்பின் விழிகள்

கொட்டி கொடுத்து நிற்கும் இயற்கை
நம் உள்ளம் எல்லாம் கொள்ளை போக அது அற்புதம்
கண்ணை மூடி கொண்டாலும்
வியப்பின் விழிகள் பரந்தே தொடர்கிறது
உண்ணவும் உறங்கவும் கையேந்த உலகை
தொழில் நுட்ப தொற்று நோய்
போட்டி உலகை வளர்கிறது
பல நூறு உயிர் பலி கண்டே தொடர்கிறது
வியப்பின் விழிகள் படர்கிறது மீண்டும் கானகம் தேடி மனம் பாய்கிறது
மாசு படா கற்றையும் மனிதமும் தேடி வியப்பின் விழிகள் கசிகிறது!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading