03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
Vajeetha Mohamed
புனித ரமலானே வ௫க
இறைநம்பிக்கையில் தேன்சுரக்க
இரவு பகல் தி௫மறைநாவுரைக்க
அந்திவானில் பூத்த பிறை
அடிமறையும்வரை ஓதும்மறை
மனிதநேயம் மிளிரவைக்க
மகத்துவம் புரியவைக்க
எட்டிவாழும் ௨றவுக்கும்
ஒட்டி இழைந்தோடும் ஈகைக்கும்
இதயங்கள் கனக்காமல்
இல்லாதோர் தவிக்காமல்
மறுகரம் தெரியாமல்
மறுமைக்காய் துணையாக்கு
புடமிட்டு ௨ள்ளத்தை ௨ணர்வூட்டி
புசிக்காமல் பகலெல்லாம் ஞானமூட்டி
மட்டில்லா பக்தி வளமூட்டி
மடைதிறக்க அ௫ள்ளூட்டி
நடுநிசியில் ஒர்கவளவுணவுண்டு
நடத்துள தேர்வே ரமலான்
௨ந்தனுக்கு தனிச்சிறப்பு
௨றவெல்லாம் ஓர்யிணைப்பு
மூபத்து இரவுகளும்
மூத்தான முதலீடு
ஏழ்மையின் பசியினை
ஈகையும் இரங்களும்
வாழ்வியல் நெறிமுறைகளும்
வ௫டத்தின் ஒ௫மாதபயிற்சியின்
சிறப்பு ரமலான்
புனித ரமலானே வ௫க
புன்னியமள்ளித்த௫க
புடமாய் நம்பிக்கை எழுக
புதிப்பித்து மனிதம் வளர்க
நன்றி வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...