29
Oct
வசந்தா ஜெகதீசன்
வற்றிப் போகுது உறவுமுறை
வரட்சி காணுது தொடரும் நிலை
விருந்தோம்பல் குன்றியே போகுது
வீட்டிற்கு வருவோர்...
29
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
வரவும் செலவும் வாழ்வில் நியதி
உறவும் உயிர்ப்பும்உயிர்த்துணை தினமும்
கரையும் கண்ணீர் கரைந்து இழைய
எழுதிய...
29
Oct
“துறவு பூண்ட உறவுகள்”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் (கவி இல512)
உறவுக்கு உயிருண்டு
உயிரையும் கொடுக்கும் பற்றுண்டு
உயிருக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும்...
ஜெயம் தங்கராஜா
சசிச
சுடர்
மாயிருள் போர்வையை அகற்றி விடும்
பேயிருக்கும் கண்டு இதனை போயிருக்கும்
ஞாயிறு உண்டாக்கிடும் பகலை செங்கதிரால்
தேயினும் உருக்கி பெருக்கிவிடும் நிலவும்
சோதிமயமானவரே இந்த பிரபஞ்ச நாயகன்
ஆதி முதலாய் முன்னோர்களின் இறை
மோதினால் சருகுகளை பஸ்பம் ஆக்கிவிடும்
மேதினியின் செல்வமே இருளகற்றும் விளக்கு
ஒரு பொருள் உருக வேண்டுமானால்
பெருக வேண்டும் ஒளியும் அதனால்
துருவப் பனியும் மெழுகனவே கரையும்
திருமந்திரத்திலும் இருக்கின்றது அக்கினியின் உரையும்
உள்சூடும் மிகுந்தால் உடம்பும் இளைத்துவிடும்
இல்லாமல் வெப்பம் செரிமானமும் பசியுமில்லை
தொல்லை தரவெனவே குளிரும் அடம்பிடிக்கும்
சொல்வேனொன்று சுடர் இரையாகின்றது இறையுமாகின்றது
ஜெயம்
09-04-2023
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...