இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 191
சித்திரை வந்தாலே

பட்சிகளின் இனியகானம் கேட்குமே
வர்ணமலர்கள் கண்ணை கவருமே
கூடவே ஒவ்வாமை வருமே
பலரின் வதனத்தில் கவலை தெரியுமே

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எல்லாம் தொடங்கும் நேரம்
இளையோர் சோடி தேடும் நேரம்
அரசுக்கு வருமானம் வந்திடும் நேரம்

இயேசுபிரானின் இறப்பு உயிர்ப்பு
நான்கு நாட்கள் விடுமுறை களிப்பு
களைகட்டும் கோவில் திருவிழாக்கள்
குதூகளிப்பில் மக்கள் எல்லோரும்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading