நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 191
சித்திரை வந்தாலே

பட்சிகளின் இனியகானம் கேட்குமே
வர்ணமலர்கள் கண்ணை கவருமே
கூடவே ஒவ்வாமை வருமே
பலரின் வதனத்தில் கவலை தெரியுமே

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எல்லாம் தொடங்கும் நேரம்
இளையோர் சோடி தேடும் நேரம்
அரசுக்கு வருமானம் வந்திடும் நேரம்

இயேசுபிரானின் இறப்பு உயிர்ப்பு
நான்கு நாட்கள் விடுமுறை களிப்பு
களைகட்டும் கோவில் திருவிழாக்கள்
குதூகளிப்பில் மக்கள் எல்லோரும்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan