04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
கவிதை 191
சித்திரை வந்தாலே
பட்சிகளின் இனியகானம் கேட்குமே
வர்ணமலர்கள் கண்ணை கவருமே
கூடவே ஒவ்வாமை வருமே
பலரின் வதனத்தில் கவலை தெரியுமே
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எல்லாம் தொடங்கும் நேரம்
இளையோர் சோடி தேடும் நேரம்
அரசுக்கு வருமானம் வந்திடும் நேரம்
இயேசுபிரானின் இறப்பு உயிர்ப்பு
நான்கு நாட்கள் விடுமுறை களிப்பு
களைகட்டும் கோவில் திருவிழாக்கள்
குதூகளிப்பில் மக்கள் எல்லோரும்
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.