04
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
“நன்றியாய் என்றுமே”
நேவிஸ் பிலிப் கவி இல (448)
நன்றி என்ற மூன்றெழுத்தை
மனதோடு பதித்து
மண்ணாலே உருவாக்கி
உயிர்...
ஒளவை
நிலா
———-
வலமாய் வந்து
….. வளர்ந்து தேய்ந்து
பலநாள்த் தாகம்
….. பௌர்ணமி நிலவில்
உலவும் மேகம்
….. உன்னை மறைக்க
கலங்கி நின்ற
….. காலம் நினைவில்
முற்றம் நிறைந்த
….. மணலில் இருந்து
கற்றோம் நூறு
…. கதைகள் நிலவில்
சுற்றம் சூழ்ந்து
…. சோகம் மறந்து
பற்றாய் இருந்தோம்
…. பலநாள் நிலவில்
தனிமை எண்ணம்
….. தூரம் விலக்கி
இனிமை பொங்கும்
….. இன்பம் நிலவில்
கனிவாய் மனதைக்
….. கொள்ளும் அழகில்
பனியாய் விலகும்
….. பகையும் நிலவில்
காதல் நெஞ்சம்
….. கலந்து மகிழ்ந்து
மோதல் நிலையை
….. மறக்கும் நிலவில்
வாதம் வேண்டாம்
….. வரமாய்க் கண்டோம்
பாதம் பணிந்து
….. பகர்வோம் நன்றி.
ஒளவை.

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...