கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

இயற்கை நியதி
—————-
இன்றைய உலகிது
இயற்கையின் சுழற்சியே
இயலுமோ இயற்கையை
வென்றிட மனிதனால்்
சகலமும் சப்தஸ்வரம்
சாதனையாகும் சரித்திரம்
மக்களும் மயங்கிடும்
மந்த செயலிலே
சொக்கியே நிற்கிறார்
சொந்தமாய் பணத்திலே
கற்களும் அழகிய
சிற்பமாய் தெரிகையில்
முற்றத்து செடிகளும்
முன்னோக்கி வளருமே
எதுகை மோனை மனிதருக்கா
எஞ்சிடும் எண்ணம்
பந்தத்திற்கா
ஏற்றமும் தாழ்வும்
இயற்கையின் நியதி
இதிலென்ன கனதி
இப்புவி மாந்தருக்கு
மதியுடன் செயற்பட்டால்
மாற்றுமா அனைத்தும்
விதிவந்தால் மதியும்
மறைக்கும்
கண்ணையும் மறைக்குமாம்
இதுவும் இயற்கை நியதி மானே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading