கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

க.குமரன் 16.5.23

சந்தம் சிந்தும்
வாரம் 222

பெற்றோரே

நினைவுகளின் சங்கம ம்
நிங்காத நினைவுகள்
அன்பின் வாய்மை
அரவனைப்பின். தூய்மை

பிரிவுகள மறப்பத்தில்லை
பிரியங்கள் மறப்பதில்லை
பன்மையில் நின்று
பலவகை நினைவுகள் சொல்லும்

வளர்வதும் மறைவதும்
வரும் நாட்களில்
வரைந்திட்ட ஒவியம்
மனத்திரையில் என்றேன்றுமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading