கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.05.23
ஆக்கம்-268
வெறுமை போக்கும் பசுமை

வெறுமை போககும் பசுமை
வறுமை நீக்கும் திறமை
அருமை வளம் ஆக்க
மரமோ பெருகிடுமே

சுற்றாடல் எங்கும்
வெற்றிடமாக அங்குமிங்கும்
வெந்து வெதும்பும் வனங்கள்
கண்ணீரில் கருகிடுமே

அழிப்பதைத் தடுத்து
விழித்திடவே
முழித்திடும் இயற்கை
வளமோ செழித்திடுமே

பசுமையில் புசித்தவனும்
முழுசா புசித்து வசித்தவனும்
சாவா வாழ்வா என அழுதழுது
கொடிய நோயில் இப்போது
தவித்திடுவரே

மரமதனை நாட்டி
உரமான வளமதனைக் கூட்டிட
வெறுமை போக்கும்
பசுமை நிறைந்திடுமே .

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading